Tuesday, February 14, 2023

புலர்காலையின் வலி நூல் வெளியீடு




























































 இயல்வாணன் எழுதிய தாயதியின் 14வது வெளியீடான புலர்காலையின் வலி சிறுகதைத் தொகுதி கடந்த 12-01-2023 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படப் பாடல்களால் நன்கு அறியப்பட்ட கவிஞர் இளங்கோ கிருஸ்ணன் நூலை வெளியிட்டு வைத்தார். கிழக்கு மாகாண எழுத்தாளரும் இயக்குநருமான ஹஸீன் பெற்றுக் கொண்டார்.

பாரதி புத்தகாலயத்தில் வைத்து மொகமட் சிராஜுதீனிடமிருந்து கவிஞர் கருணாகரன் பிரதியினைப் பெற்றுக் கொண்ட படம்



இது தொடர்பில் தமிழ்முரசு பத்திரிகையில் (29-01-2023) வெளிவந்த படம்


வீரகேசரியில் (29-01-2023) வெளிவந்த படம்

19-02-2-23அன்று வடமராட்சி இமையாணன் கலைமகள் முன்பள்ளியில் இடம்பெறும் நூல் அறிமுகவிழா




14-02-2023 திகதிய உதயன்