Wednesday, July 24, 2019

கவிதை -அகமும் முகமும்



எனக்குத் தெரிகிறது

அவன் புன்னகையில் குரோதமிருப்பது.

அதைப் புரிந்து புன்னகைக்கும்

என்னுள்ளும் குரோதம்.

மனமிறுகி

முகம் மலர்ந்தோம் நாம்.

சஞ்சீவி 19-07-1997

No comments:

Post a Comment