Thursday, July 25, 2019
கவிதை -எதிர் நீச்சல்
கண்வழி நடந்தேன்
கானலே எதிர்ப்பட்டது.
கால்வழி நடந்தேன்
தூரம் முடிவிலாதிருந்தது.
மனம் வழி நடந்தேன்
நிஜத்தைத் தொலைக்கலானேன்.
அடுத்தடுத்து
எப்படி நடப்பதென
என்னுள்ளே முரன்பட்டேன்.
ஈற்றில்
எதிரென நடப்பதாய்
இசைவு கண்டேன்.
நடக்கிறேன்.
வாழ்க்கையும் நானுமாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment