Wednesday, July 24, 2019

கவிதை -நீச்சல்




காற்றுடன் பொருதி

நடந்தது சைக்கிள்.

விறகுச் சுமையுள் புதைந்திருந்த

நாளை பற்றிய

அவனது நம்பிக்கையையும்

சேர்த்துக் கொண்டு.

சஞ்சீவி 19-07-1997




No comments:

Post a Comment